
செய்திகள் இந்தியா
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
புதுடில்லி:
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஆடவர் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
பலமுறை அந்த ஆடவரை பாதிக்கப்பட்ட பெண்மணி குத்திய போதும் சம்பந்தப்பட்ட ஆடவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று ORISSA POST செய்தி நிறுவனம் தெரிவித்தது
4 லட்சம் பார்வையாளர்கள் இந்த காணொலியை கண்ட நிலையில் நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm