செய்திகள் இந்தியா
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
புதுடில்லி:
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஆடவர் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
பலமுறை அந்த ஆடவரை பாதிக்கப்பட்ட பெண்மணி குத்திய போதும் சம்பந்தப்பட்ட ஆடவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று ORISSA POST செய்தி நிறுவனம் தெரிவித்தது
4 லட்சம் பார்வையாளர்கள் இந்த காணொலியை கண்ட நிலையில் நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 11:30 am
இந்தியாவில் விரைவு ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன: 5 பெட்டிகள் தடம் புரண்டன
December 20, 2025, 5:08 pm
பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு சென்ற 4 பாஜக தொண்டர்கள் ரயில் மோதி பலி
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
