
செய்திகள் இந்தியா
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
புதுடில்லி:
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஆடவர் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
பலமுறை அந்த ஆடவரை பாதிக்கப்பட்ட பெண்மணி குத்திய போதும் சம்பந்தப்பட்ட ஆடவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று ORISSA POST செய்தி நிறுவனம் தெரிவித்தது
4 லட்சம் பார்வையாளர்கள் இந்த காணொலியை கண்ட நிலையில் நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm