
செய்திகள் இந்தியா
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
புதுடில்லி:
இந்தியாவில் ரயில் பயணத்தின் போது ஆடவர் ஒருவரை அதே ரயிலில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் முகத்தில் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
பலமுறை அந்த ஆடவரை பாதிக்கப்பட்ட பெண்மணி குத்திய போதும் சம்பந்தப்பட்ட ஆடவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணம் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று ORISSA POST செய்தி நிறுவனம் தெரிவித்தது
4 லட்சம் பார்வையாளர்கள் இந்த காணொலியை கண்ட நிலையில் நெட்டிசன்கள் பல தரப்பட்ட கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm