
செய்திகள் உலகம்
கண்ணீர் விட்டு கதறி அழுத மணமகன்: காணொலி வைரல்
ஜகார்த்தா:
திருமண உறுதிப்பாடு சடங்கு நிறைவு பெற்ற வேளையில் திருமண கோலத்தில் இருந்த மணமகன் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இந்த சம்பவம் கிழக்கு களிமந்தான் பிராந்தியத்தில் நிகழ்ந்தது
திருமண நடத்துநர், சாட்சியாளர் மற்றும் பெங்ஹுலு முன்னிலையில் மணமகன் அழுதார்.
இதனால் சில குடும்ப உறுப்பினர்கள் மணமகனைச் சமாதானம் செய்து வைத்தனர்.
பல்வேறு இடர்களுக்குப் பிறகு தங்கள் உறவு திருமணத்தில் முடிவதை எண்ணி அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
நாங்கள் இருவரும் ஆறு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று மணமகள் புத்ரி ஷரா கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm