
செய்திகள் உலகம்
கண்ணீர் விட்டு கதறி அழுத மணமகன்: காணொலி வைரல்
ஜகார்த்தா:
திருமண உறுதிப்பாடு சடங்கு நிறைவு பெற்ற வேளையில் திருமண கோலத்தில் இருந்த மணமகன் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இந்த சம்பவம் கிழக்கு களிமந்தான் பிராந்தியத்தில் நிகழ்ந்தது
திருமண நடத்துநர், சாட்சியாளர் மற்றும் பெங்ஹுலு முன்னிலையில் மணமகன் அழுதார்.
இதனால் சில குடும்ப உறுப்பினர்கள் மணமகனைச் சமாதானம் செய்து வைத்தனர்.
பல்வேறு இடர்களுக்குப் பிறகு தங்கள் உறவு திருமணத்தில் முடிவதை எண்ணி அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
நாங்கள் இருவரும் ஆறு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று மணமகள் புத்ரி ஷரா கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm