
செய்திகள் உலகம்
கண்ணீர் விட்டு கதறி அழுத மணமகன்: காணொலி வைரல்
ஜகார்த்தா:
திருமண உறுதிப்பாடு சடங்கு நிறைவு பெற்ற வேளையில் திருமண கோலத்தில் இருந்த மணமகன் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
இந்த சம்பவம் கிழக்கு களிமந்தான் பிராந்தியத்தில் நிகழ்ந்தது
திருமண நடத்துநர், சாட்சியாளர் மற்றும் பெங்ஹுலு முன்னிலையில் மணமகன் அழுதார்.
இதனால் சில குடும்ப உறுப்பினர்கள் மணமகனைச் சமாதானம் செய்து வைத்தனர்.
பல்வேறு இடர்களுக்குப் பிறகு தங்கள் உறவு திருமணத்தில் முடிவதை எண்ணி அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார்.
நாங்கள் இருவரும் ஆறு வருடம் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று மணமகள் புத்ரி ஷரா கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm