
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
செத்திய அலாமில் செயல்பட்டு வரும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வருகைத் தந்தார்.
பள்ளியை சுற்றி பார்த்ததுடன் பள்ளி அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக 50,000 ரிங்கிட் காசோலையை அவர் வழங்கினா.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஸ்டேம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.
குறிப்பாக இத்துறை மீதான ஆர்வத்தை மாணவர்களில் மத்தியில் அதிகரிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் இந்நிதி நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் இங்குள்ள மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am
கம்போங் சுங்கை பாரு பிரச்சினையை வெளியாட்கள் அரசியலாக்க வேண்டாம்: ஜொஹாரி சாடல்
September 18, 2025, 9:26 am
பூலாவ் கேரியில் 1,699.68 ஹெக்டேர் நிலத்தில் சிலாங்கூரின் மூன்றாவது துறைமுகம் அமைகிறது: அமிருத்தீன் ஷாரி
September 18, 2025, 8:39 am
Mahsa பல்கலைக்கழகத்தில் இசைமுரசு நாகூர் ஹனீஃபாவின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
September 17, 2025, 8:06 pm