செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
செத்திய அலாமில் செயல்பட்டு வரும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வருகைத் தந்தார்.
பள்ளியை சுற்றி பார்த்ததுடன் பள்ளி அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக 50,000 ரிங்கிட் காசோலையை அவர் வழங்கினா.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஸ்டேம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.
குறிப்பாக இத்துறை மீதான ஆர்வத்தை மாணவர்களில் மத்தியில் அதிகரிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் இந்நிதி நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் இங்குள்ள மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
