
செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தையும் அதிகரிக்க வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஶ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
செத்திய அலாமில் செயல்பட்டு வரும் நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வருகைத் தந்தார்.
பள்ளியை சுற்றி பார்த்ததுடன் பள்ளி அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துவதற்காக 50,000 ரிங்கிட் காசோலையை அவர் வழங்கினா.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஸ்டேம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும்.
குறிப்பாக இத்துறை மீதான ஆர்வத்தை மாணவர்களில் மத்தியில் அதிகரிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் இந்நிதி நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் இங்குள்ள மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2025, 4:45 pm
ஜோகூர் பாலத்தில் விபத்து: பாதசாரி படுகாயம்
August 16, 2025, 10:00 am
சென்னை விமானநிலையத்தில் இயந்திரக் கோளாறால் Air Asia விமானம் அவசர தரையிறக்கம்: 166 பேர் உயிர் தப்பினர்
August 15, 2025, 5:06 pm
வெறுப்பைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்
August 15, 2025, 5:05 pm
சம்சுல் ஹரிஸின் தாயாரை டத்தோஶ்ரீ அமிரூடின் சந்தித்து முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தார்
August 15, 2025, 5:04 pm
அக்மால் சாலே இன்று இரவு டாங் வாங்கி போலிஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்
August 15, 2025, 5:03 pm