
செய்திகள் மலேசியா
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணியைக் கொண்டவர்: ஐ.ஜி.பி ரசாருடின் தகவல்
கோலாலம்பூர்:
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணிகள் உள்ளதாக அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
இதற்கு முன் அவருக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் உள்ளதாக டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்
1969ஆம் ஆண்டு அவசர ஓர்டினென்ஸ் சட்டத்தின் கீழ் 62 வயதுடைய ஆடவர் மலேசியப் போலீசாரால் முதன்மை குற்றவாளியாக உள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார்
தாய்லாந்து நாட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மலேசியர் கைது செய்யப்பட்ட உடனே இந்த தகவல் மலேசிய போலீஸ் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட நபர் மலேசியாவில் தற்போது இல்லை என்றும் போலி ஆவணங்களைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 5, 2025, 10:07 pm
அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி ஆலயங்கள் கட்ட முடியாது: சிவநேசன் எச்சரிக்கை
June 5, 2025, 5:51 pm
மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி மீண்டும் கைப்பற்றியது
June 5, 2025, 5:01 pm
தெங்கு ஜஃப்ருல் கட்சியிலிருந்து விலகியது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப...
June 5, 2025, 4:46 pm
இந்திய இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு மிசி 2.0 திட்டம் தீர்வு காணும்: மனித...
June 5, 2025, 4:36 pm
பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 30 வரை இரவு வேளையில் சுங்கை பீசி நெடுஞ்சாலை மூடப்...
June 5, 2025, 4:10 pm
சிறிய உணவகங்கள் பயன்படுத்தும் எல்பிஜி எரிவாயு (GAS) விதிகளை அரசு மறுபரிசீலிக்கிறது...
June 5, 2025, 11:56 am
மலேசியாவில் 20 சதவீதம் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் பயன்பாடு உள்ளது: அந்தோனி லோக்
June 5, 2025, 11:55 am
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டங்கள...
June 5, 2025, 11:54 am
பாங்கியில் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 வெளிநாட்டு தொழிலா...
June 5, 2025, 10:33 am