
செய்திகள் மலேசியா
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணியைக் கொண்டவர்: ஐ.ஜி.பி ரசாருடின் தகவல்
கோலாலம்பூர்:
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட மலேசியருக்குக் குற்றப்பின்னணிகள் உள்ளதாக அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.
இதற்கு முன் அவருக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் உள்ளதாக டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்
1969ஆம் ஆண்டு அவசர ஓர்டினென்ஸ் சட்டத்தின் கீழ் 62 வயதுடைய ஆடவர் மலேசியப் போலீசாரால் முதன்மை குற்றவாளியாக உள்ளதாக ரஸாருடின் குறிப்பிட்டார்
தாய்லாந்து நாட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மலேசியர் கைது செய்யப்பட்ட உடனே இந்த தகவல் மலேசிய போலீஸ் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட நபர் மலேசியாவில் தற்போது இல்லை என்றும் போலி ஆவணங்களைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2025, 11:39 pm
ஏழாவது மாடியிலிருந்து பாலகன் விழுந்து மரணம்: போலீஸ் தகவல்
May 17, 2025, 11:37 pm
பிகேஆர் கட்சித் தேர்தலில் அமானா கட்சி உறுப்பினர்கள் தலையீடு கூடாது: அமானா தலைமை செ...
May 17, 2025, 11:21 pm
பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து சரவாக் மாநில பணியாற்ற தயாராக உள்ளது: அபாங் ஜோ தகவ...
May 17, 2025, 10:57 pm
தேசிய கூட்டணியின் தகவல் பிரிவு தலைவராக ரட்சி ஜிடின் நியமனம்: பெர்சத்து கட்சி வட்டா...
May 17, 2025, 10:54 pm
கூட்டணி குறித்து முடிவெடுக்க சபா அம்னோவிற்கு முழு அதிகாரம் உள்ளது: டத்தோஶ்ரீ அஹ்மத...
May 17, 2025, 10:28 pm
நம்பிக்கை மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக அவதூறு தகவலை வெளியிட்ட தரப்பினருக்கு எதிரா...
May 17, 2025, 6:31 pm
ஒரு கவிஞனின் மறைவில் உருவானது தான் பா. இராமு அறக்கட்டளை: டத்தோஸ்ரீ சரவணன்
May 17, 2025, 6:19 pm
கெஅடிலான் தேர்தலில் பண அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை டத்தோஸ்ரீ ரமணன் மறுத்தார்
May 17, 2025, 6:17 pm
தெக்குனின் இஐபி திட்டம்; இந்திய சிறு, குறு வணிகர்களை மேம்படுத்தும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 17, 2025, 11:26 am