
செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாள் விடுமுறையில் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்
ஜோகூர் பாரு:
சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் எதிர்வரும் புனித வெள்ளி நீண்ட வார இறுதியின் போது உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
சமீபத்தில் நோன்புப் பெருநாள் நீண்ட வார இறுதியின்போது (மார்ச் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை) சுமார் 1.8 மில்லியன் பேர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர் என ஆணையம் கூறியது
ஆக அதிகமாக 28ஆம் தேதி ஒரே நாளில் 538,000க்கும் அதிகமானோர் அந்த இரு சோதனைச் சாவடிகளைக் கடந்ததாகச் சொல்லப்பட்டது.
சுமார் 3 மணிநேரம் வரை போக்குவரத்து நெரிசலில் பயணிகள் காத்திருக்க நேரிட்டது என்றும் ஆணையம் தெரிவித்தது.
புனித வெள்ளி நீண்ட வார இறுதி விடுமுறை நாள்களின்போதும் பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டிவரலாம் என்றும் அது கூறியது.
எல்லையைக் கடக்க பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் பரிசீலிக்கலாம் என்றும் சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து ஆணையம் ஆலோசனை கூறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 3:49 pm
மஇகா முன்னாள் தலைவர் பழனிவேலுவின் மறைவுக்குப் பிரதமர், துணைப் பிரதமர் இரங்கல்
June 17, 2025, 3:24 pm
ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நிலவரம் குறித்துக் கண்காணிக்கப்படுகிறது: பிரதமர் அன்வார்
June 17, 2025, 3:08 pm
திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்ப...
June 17, 2025, 3:01 pm
கார்பன் வரி அமல்படுத்துவதற்கு முன் ரோன் 95 எரிவாயுக்கான மானியத்தில் சீர்த்திருத்தம...
June 17, 2025, 2:58 pm
இந்திய தொழில் முனைவர்கள் தெக்கூன், இந்திய வர்த்தக சபையை தொடர்பு கொண்டு மனு செய்யுங...
June 17, 2025, 2:53 pm
மூத்த கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
June 17, 2025, 2:44 pm
726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, மொத்தம் 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகார...
June 17, 2025, 2:44 pm
மலேசியாவில் பணி ஓய்வுக்கான வயது வரம்பை 75-ஆக உயர்த்த வேண்டும்: Fredrik Reinfeldt
June 17, 2025, 12:48 pm
மானியம், வரி, நிதி, சுகாதார சீர்திருத்தங்களுக்கு தொடந்து முன்னுரிமை: பிரதமர்
June 17, 2025, 12:48 pm