
செய்திகள் மலேசியா
IPMA, MRSM மாணவர்கள் பகடிவதைக்கு ஆளானால் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளலாம்: டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தகவல்
கோலாலம்பூர்:
MARA, IPMA மாணவர்கள் யாரேனும் பகடிவதை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக என்னிடம் தொடர்பு கொள்ளலாம் என்று MARA தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஹ்டி டுசுக்கி கூறினார்
பகடிவதை என்றில்லாமல், கழிவறை வசதி, கல்விக்கழக வசதிகள், குறைப்பாடுகள் தொடர்பாக மாணவர்கள் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.
சமூக ஊடகங்களின் வாயிலாக மக்கள் தங்கலின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதனால் மாரா கல்விக்கூடங்களை மேம்படுத்த ஏதுவாக அமையும் என்று அஷ்ராஃப் வஜ்டி சொன்னார்
பகடிவதை சம்பவங்களை சாதாரண விவகாரமாக எண்ணாமல் அதற்கு முறையான புகார்களை வழங்க வேண்டும். மாணவர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
பகடிவதை கலாச்சாரத்தை ஒன்றாக இணைந்து வீழ்த்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 6:12 pm
சனிக்கிழமை முதல் மேம்பாட்டுப் பணிகளுக்காக கேடிஎம், ஈடிஎஸ் ரயில் சேவைகளின் கால அட்ட...
May 28, 2025, 6:10 pm
தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: கோபி...
May 28, 2025, 6:03 pm
மலேசியா ஒத்துழைப்பைத் தேர்ந்தெடுக்கிறது; மோதலை அல்ல: சைபுடின்
May 28, 2025, 6:02 pm
ரபிஸி எங்கு சென்றாலும், அவரது கருத்துக்கள் மறக்கப்படாது: நூருல் இசா
May 28, 2025, 4:44 pm
இயற்கை வளச் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹமத...
May 28, 2025, 3:39 pm
அவசரக் கால மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஆசியான் நடவடிக்கை
May 28, 2025, 3:38 pm
எதிர்கால வெற்றியின் அளவுகோலாகச் செயற்கை நுண்ணறிவு அமையும்: தெங்கு ஜஃப்ருல்
May 28, 2025, 2:38 pm
புருனை சுல்தானின் உடல்நிலை சீராகவுள்ளது: பிரதமர் அன்வார்
May 28, 2025, 2:26 pm
ரபிஸியின் பதவி விலகல் குறித்து யார் சொன்னது?: பிரதமர் கேள்வி
May 28, 2025, 2:25 pm