
செய்திகள் உலகம்
அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
பெய்ஜிங்:
அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை சீனா அரசாங்கம் வெளியிட்டுள்ளது
சீனா- அமெரிக்காவின் பரஸ்பர, பதிலடி வரி விதிப்பு காரணமாக உலகளவில் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆக, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் சீனா நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
அமெரிக்காவில் மேற்கல்வியைப் பயிலும் சீன மாணவர்கள் பதுகாப்பு படிநிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm