
செய்திகள் உலகம்
நமது பிள்ளைகள் நாட்டின்(அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்: முன்னாள் இராணுவ ஆலோசகர் எச்சரிக்கை
வாஷிங்டன்:
இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டிய இஸ்ரேல், நம்மை பிராந்திய மோதலுக்குள் இழுக்கிறது என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ ஆலோசகர் டக்ளஸ் மெர்கர் கூறினார்.
இது ஓர் அணு ஆயுதப் போராகவும் உருவெடுக்கக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், வளைகுடாவின் பிற பகுதிகளில் உள்ள நமது 40,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
அவர்கள் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகள் ஆவர். ஈரானின் 'ஷாஹித்-136' ட்ரோன் விமானங்கள் வெறும் 20,000 அமெரிக்க டாலரில் தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் இதைத் தடுக்கும் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை ஒன்றுக்கு 40 இலட்சம் டாலர் செலவாகிறது.
இது நமது ஏவுகணை கையிருப்புகளை முற்றிலுமாகத் தீர்த்து, நம்மைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளும்.
அதே நேரத்தில், நமது பிள்ளைகள் நாட்டின் (அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்.
இவ்வாறு பென்டகனின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர் தெரிவித்துள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:15 pm
இஸ்ரேலின் ஹைபா நகரை ஈரான் குறிவைக்கும் நோக்கம் என்ன தெரியுமா?
June 17, 2025, 4:17 pm
சீன அரசாங்க ஊழியர்கள் வெளியில் உணவு உண்ணத் தடை
June 17, 2025, 6:34 am
இஸ்ரேலின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரானுக்கு சீனா ஆதரவு
June 16, 2025, 4:49 pm
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
June 16, 2025, 2:39 pm
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: மத்தியஸ்தம் செய்ய வந்த டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm