
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
சியோல்:
தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
தென் கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது
தென்கொரியாவின் தேசிய பொதுத்தேர்தல் ஆணையத்துடன் தென்கொரியா அமைச்சரவை கலந்தாலோசனை நடத்திய பிறகு இந்த தேதி அறிவிக்கப்பட்டது
தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமல்படுத்தியதால் அதிபராக இருந்த யூன் சுக் இயோலுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இன்னும் 60 நாட்களுக்குள் தென்கொரியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது
தென்கொரியாவில் இராணுவ ஆட்சி அமல்படுத்திய வேளையில் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமானது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2025, 12:09 pm
இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர்.
August 12, 2025, 12:51 pm
மலேசியாவில் பிறந்த இன்டெல் தலைமை நிர்வாக அதிகாரியுடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யம...
August 12, 2025, 12:26 pm
மனித இயந்திரங்களிடையே குத்துச்சண்டை: பிரமிப்பில் பார்வையாளர்கள்
August 12, 2025, 10:24 am
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 கட்டிடங்கள் தரைமட்டம்
August 11, 2025, 6:05 pm
சிங்கப்பூர் தஞ்சோங் காத்தோங் திடீர்ப்பள்ளம்: உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,00...
August 10, 2025, 1:52 pm
லண்டனில் பாலஸ்தீன் ஆதரவு ஆர்ப்பாட்டம்: 466 பேர் கைது
August 10, 2025, 9:28 am
சிங்கப்பூரின் 60 ஆவது ஆண்டு தேசிய தின அணிவகுப்பு: மக்கள் பரவசம்
August 9, 2025, 6:47 pm
சீனாவின் பௌத்த ஆலயத்தில் புதிய விதிமுறைகள்: மடத்தைவிட்டு வெளியேறும் துறவிகள்
August 9, 2025, 2:44 pm
சிங்கப்பூர் தேசிய தினம் - Google Doodle
August 8, 2025, 4:46 pm