
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது
சியோல்:
தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
தென் கொரியா அதிபராக இருந்த யூன் சுக் இயோல் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது
தென்கொரியாவின் தேசிய பொதுத்தேர்தல் ஆணையத்துடன் தென்கொரியா அமைச்சரவை கலந்தாலோசனை நடத்திய பிறகு இந்த தேதி அறிவிக்கப்பட்டது
தென்கொரியாவில் இராணுவ சட்டத்தை அமல்படுத்தியதால் அதிபராக இருந்த யூன் சுக் இயோலுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இன்னும் 60 நாட்களுக்குள் தென்கொரியாவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது
தென்கொரியாவில் இராணுவ ஆட்சி அமல்படுத்திய வேளையில் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமானது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 8:23 pm
கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் அதிகரிப்பு: அரசு அவசரநிலை பிரகடனம்
April 17, 2025, 2:50 pm
சவாலான சூழலை நம்பிக்கையோடு எதிர்க்கொள்வோம்: சிங்கப்பூர் பிரதமர் வோங்
April 17, 2025, 2:22 pm
சீனா அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறை பயணமாக கம்போடியா நாட்டைச் சென்றடைந்தார்
April 17, 2025, 10:34 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக்கு எதிராக கலிப்போர்னியா மாநிலம் வழக்குத் தொடுத்துள்ளது
April 16, 2025, 2:46 pm
இஸ்ரேல் நாட்டவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை : மாலத்தீவு அரசாங்கம் அறிவிப்பு
April 16, 2025, 11:50 am
வரி விதிப்பு விவகாரம்; முடிவு இப்போது சீனாவின் கைகளில் உள்ளது: டிரம்ப்
April 16, 2025, 11:00 am
துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மறைவு: சவூதி அரேபியா மன்னர், பட்டத்து இளவரசர் இரங்கல் தெரிவித்தனர்
April 15, 2025, 6:17 pm
சிங்கப்பூர் தேர்தல்: இணைய நடத்தை விதிகள் வெளியிடப்பட்டன
April 15, 2025, 5:50 pm
இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஹார்வர்டு மாணவர்கள்; மானியங்களை நிறுத்திய ட்ரம்ப்
April 15, 2025, 4:14 pm