
செய்திகள் உலகம்
மனித இயந்திரங்களிடையே குத்துச்சண்டை: பிரமிப்பில் பார்வையாளர்கள்
பீஜிங்:
சீனாவில் நடைபெற்ற மனித இயந்திரக் குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
'2025 World Robot Conference' என்ற மாநாட்டின் ஓர் அங்கமாகக் குத்துச் சண்டை போட்டி இடம்பெற்றது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குத்து சண்டை வளையத்தைச் சுற்றி நின்று சண்டையை ரசித்தனர்.
பத்தாம் முறையாக நடைபெறும் அந்த மாநாட்டில் சுமார் 200 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
அங்கு 1,500க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் உள்ளன.
மனித இயந்திரங்கள் ஆடுவதையும் காற்பந்து விளையாடுவதையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.
முதியவர்களுக்கு உதவக் கூடிய மனித இயந்திரங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 3, 2025, 1:24 pm
காஸா மக்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்த்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள்
September 3, 2025, 1:06 pm
துபாயில் ஏன் வெவ்வேறு நிற ரூஃப் கொண்ட டாக்சிகள் வலம் வருகின்றன?
September 3, 2025, 10:58 am
இந்தோனேசியாவின் இலவச உணவு திட்டம் 400 மாணவர்கள் நச்சுணவால் பாதிப்பு
September 3, 2025, 9:04 am
பெருவில் உள்ள இந்தோனேசிய தூதரக ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 2, 2025, 7:53 pm
மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்
September 2, 2025, 5:25 pm
பிரபல மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள்: ஆஸ்திரேலிய மாநிலம் தடை
September 2, 2025, 11:31 am
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நீர் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும்: சிங்கப்பூர் NEA அறிவிப்பு
September 1, 2025, 9:10 pm
ஷார்ஜாவில் கணவரின் சித்திரவதை தாங்காமல் கேரள இளம்பெண் மரணம்?: காணொலி வெளியாகி பரபரப்பு
September 1, 2025, 8:46 pm