செய்திகள் ASEAN Malaysia 2025
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
சுபாங்:
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இன்று மியான்மருக்கு ஒரு நாள் பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த மார்ச் 28 அன்று மியான்மாரை மிகவும் மோசமான நிலநடுக்கம் தாக்கியது.
இது அந்நாட்டில் மிகப் பெரிய பேரழிவை தந்துள்ளது.
இதன் அடிப்படையில் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இப் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த மனிதாபிமானப் பணிக்கு தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சா கூட்டாக தலைமை தாங்குகிறார்.
இது மனிதாபிமான நடவடிக்கைகளில் நெருக்கமான ஆசியான் (ASEAN) ஒத்துழைப்பைக் குறிக்கிறது.
மேலும் மியான்மார் மக்களுக்கு பிராந்திய ஒற்றுமை, ஆதரவை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
