
செய்திகள் உலகம்
மெக்சிகோவில் எச்5என்1 நோய் தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டார்
மெக்சிகோ சிட்டி:
எச்5என்1 பறவை காய்ச்சல் கொண்ட நோய் தொற்றுக்கு முதல் நபர் ஒருவர் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த தகவலை அந்நாட்டின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது
மூன்று வயது சிறுமிக்கு இந்த நோய் தொற்று பீடித்திருப்பதாக உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் டுராங்கோ மாநிலத்தின் வட பகுதியில் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று சுகாதார அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm