
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
சியோல்:
தென்கொரியாவில் இரண்டு டன் எடை கொண்ட கொக்கைன் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
இதுவே தென்கொரியா நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
மெக்சிகோவிலிருந்து வந்த இந்த கொக்கைன் வகை போதைப்பொருளை கடற்படை காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர்
அமெரிக்காவின் உளவாளி அமைப்பிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்பட்ட கப்பல் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
ஏற்றிவந்த பொருட்களில் கொக்கைன் வகை போதைப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm
அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் கணவரும் கொலை
June 15, 2025, 4:23 pm
ஈரான், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து: ஓமான் வெளியுறவு அமைச்சர் தகவல்
June 15, 2025, 10:33 am
பாலியில் துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியர் ஒருவர் மரணம், ஒருவர் காயம்
June 15, 2025, 8:31 am
நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஈரானியத் தலைவர் அலி கமெய்னி ஆற்றிய உரை
June 14, 2025, 1:31 pm
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பங்காளித்துவ நாடாக வியட்னாம் இணைகிறது
June 14, 2025, 10:21 am
அமெரிக்காவில் ஓடுபாதையிலிருந்து விலகி புல்தரையில் சென்ற விமானம்
June 13, 2025, 8:48 pm
இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
June 13, 2025, 4:14 pm