
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
சியோல்:
தென்கொரியாவில் இரண்டு டன் எடை கொண்ட கொக்கைன் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
இதுவே தென்கொரியா நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது
மெக்சிகோவிலிருந்து வந்த இந்த கொக்கைன் வகை போதைப்பொருளை கடற்படை காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர்
அமெரிக்காவின் உளவாளி அமைப்பிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்பட்ட கப்பல் முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
ஏற்றிவந்த பொருட்களில் கொக்கைன் வகை போதைப்பொருள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 3:18 pm
எண்ணெய் கசிவு: மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிங்கப்பூர் கூறுகிறது
April 5, 2025, 2:32 pm
பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கு 10% வரி விதிப்பு: கேலிகூத்தாகும் ட்ரம்ப்பின் உத்தரவு
April 5, 2025, 12:16 pm
தாத்தாவின் சாம்பலைத் தெரியாமல் சாப்பிட்ட சிறுவன்
April 5, 2025, 10:12 am
மெக்சிகோவில் எச்5என்1 நோய் தொற்றால் முதல் நபர் பாதிக்கப்பட்டார்
April 4, 2025, 5:31 pm
அரிசியைவிட சிறிய அளவிலான ‘பேஸ்மேக்கர்’ கண்டுபிடிப்பு
April 4, 2025, 3:09 pm
39 மணி நேரத்திற்கு மேல் துருக்கி தியர்பாகிர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள்
April 4, 2025, 10:26 am
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
April 3, 2025, 5:45 pm