
செய்திகள் இந்தியா
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை:
பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்வா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், தொடர்ந்து மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி செயல்பட்டு வருகிறது
மத்திய அரசின் திட்டங்கள் யாவும் தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை கூறினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 7, 2025, 10:50 am
ஊழியர்களை சங்கிலியால் கட்டி நாய் போல நடக்க வைத்து, தரையை நக்க வைத்த கொடூரம்
April 6, 2025, 7:32 pm
பயணியின் நகையைத் திருடியதாக இண்டிகோ விமானப் பணிப்பெண்மீது புகார்
April 6, 2025, 7:01 pm
டெல்லி பொழுதுபோக்கு பூங்காவின் ரோலர் கோஸ்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பலி
April 6, 2025, 10:07 am
மரக்கட்டிலைக் காராக்கிய இந்திய ஆடவர்
April 5, 2025, 10:10 am
மியன்மாரில் நிரந்தர போர்நிறுத்தம் அவசியமாகும்: இந்தியா வலியுறுத்தல்
April 3, 2025, 6:40 pm
வஃக்பு மசோதா மோசடியானது; அரசியல் சாசனத்திற்கு எதிரானது: மாநிலங்களவையில் திருச்சி சிவா
April 3, 2025, 6:17 pm
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி
April 3, 2025, 3:55 pm
இந்திய மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
April 3, 2025, 11:01 am