
செய்திகள் மலேசியா
‘G’ என்ற எழுத்தைத் தவறாக எழுதியதற்காக 6 வயது மாணவியின் காதை திருகிய மழலையர் பள்ளி தலைமையாசிரியைக்கு RM2,000 அபராதம்
அம்பாங்:
‘G’ என்ற எழுத்தைத் தவறாக எழுதியதற்காக 6 வயது மாணவியின் காதை திருகி காயப்படுத்தியதற்காக அம்பாங்கில் உள்ள ஒரு மழலையர் பள்ளி தலைமையாசிரியைக்கு ஷெஷன்ஸ் நீதிமன்றம் RM2,000 அபராதம் விதித்தது.
61 வயதான தலைமையாசிரியைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, நீதிபதி நூருலிஸ்வான் அகமது ஜூபிர் இந்தத் தண்டனை விதித்தார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் அவருக்கு 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 இன் படி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இது அதிகபட்சமாக 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டும் விதிக்க வழிவகை செய்யும்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடமிருந்து இது குறித்து புகாரளிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு தீ விபத்து பகுதியில் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்
April 1, 2025, 1:07 pm
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும்; பொதுமக்கள் சம்பவ இ...
April 1, 2025, 1:06 pm
தீ விபத்து நடந்த இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன:...
April 1, 2025, 1:05 pm
எரிவாயு குழாய் தீ விபத்து; நிலநடுக்கம் போன்ற அதிர்வுகளை ஏற்படுத்தியது: பாதிக்கப்பட...
April 1, 2025, 1:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்து: 25 பேருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது
April 1, 2025, 10:42 am
தாமான் பூச்சோங் பெர்டானாவில் எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்தது
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm