
செய்திகள் மலேசியா
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
ஜொகூர்பாரு:
நோன்புப் பெருநாளுக்கு முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நிகழ்ந்ததாக மாநிலக் போலிஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.
அவற்றுள் இரு வேறு விபத்துகளில் மொத்தம் நால்வர் உயிரிழந்தனர்.
விபத்து விகித அதிகரிப்பு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பொறுமை காக்குமாறும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்துகிறோம். அதன்மூலமே விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
ஜொகூர் போலிஸ் தலைமையகத்தில் உள்ள துங்கு லக்சமண அப்துல் ஜாலில் பள்ளிவாசலில் நடந்த போலிஸ் தலைவரின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடலின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 10:07 am
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்காதீர்: ஒற்றுமை துறை அமைச்சர் அமைச்சு
April 1, 2025, 11:04 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலயம் அவசர உதவி மையமாக மாறியது
April 1, 2025, 11:01 pm
எரிவாயு தீ விபத்து சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை: ஜூல்கிப்ளி
April 1, 2025, 4:04 pm
நீரில் மூழ்கிய இந்திய ஆடவரின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்
April 1, 2025, 2:03 pm
எலிட் நெடுஞ்சாலையின் சீபீல்ட் - சௌஜனா புத்ரா சாலை மூடப்பட்டது: பிளஸ்
April 1, 2025, 2:01 pm
பாலிங்கில் நாய்கள் கடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர்
April 1, 2025, 2:00 pm