
செய்திகள் இந்தியா
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு
டெல்லி:
சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகள் ஏப்ரல் மாதம் முதல் மாதந்தோறும் 23.5 டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரை இருப்பு வைக்க வேண்டும்.
சர்க்கரை இருப்பு விதிகளை மீறினால் அபராதம் விதிப்பது, ஆலைகளுக்கு அளிக்கும் சலுகைகள் ரத்து, ஏற்றுமதி அனுமதி ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2025, 2:42 pm
ரமலான் ஈத் பண்டிகை அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை: ஏஎஸ்பி அறிவிப்பு
March 21, 2025, 12:06 pm
சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm