
செய்திகள் மலேசியா
மியன்மாரில் நிலநடுக்கம்: மனிதாபிமான பணி, பேரிடர் மேலாண்மைக்கு உதவ மலேசிய உதவிக் குழு மியன்மார் செல்கிறது
கோலாலம்பூர்:
மியன்மாரை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகளில் உதவுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, நட்மா ஒரு சிறப்பு உதவிக் குழுவை மியான்மரின் யாங்கோனுக்கு அனுப்பவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சிறப்பு உதவிக் குழு நாளை காலை மியன்மார் புறப்படவுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறப்பு உதவிக் குழு செயல்படும் என்றும் அவ்வறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் நிர்ணயித்த முன்னுரிமைகளுக்கு ஏற்ப, பேரிடர் மீட்பு முயற்சிகளில் மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு உதவ ஆசியான் தயாராக உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am