
செய்திகள் உலகம்
மருத்துவமனையில் மன்னர் சார்ல்ஸ்
லண்டன்:
இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புற்றுநோய்க்காகச் சிகிச்சை எடுத்த அவருக்குச் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவை தற்காலிகமானவை என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது.
மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மன்னர் சார்ல்ஸ் இன்று மேற்கொள்ளவிருந்த சில பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.
தமக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மன்னர் சார்ல்ஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தார். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் பகிரவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am
இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்கள் திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்
March 30, 2025, 10:12 am
பெரும்பாலான அரபு நாடுகள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன
March 30, 2025, 9:07 am
இந்திய சிங்கப்பூர் முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை
March 29, 2025, 12:19 pm