
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
சியொல்:
தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தகவலைத் தென்கொரியா அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்
56 வயதான ஆடவர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தென்கொரியாவில் உள்ள வனப்பகுதியின் அருகே உடலைத் தகனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
உய்சியோங் பிராந்தியத்தில் தனது பாட்டியின் உடலை தகனம் செய்தபோது அந்த தீ அங்குள்ள காட்டுப்பகுதியில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காட்டுத்தீ சம்பவத்தால் 4000 பரப்பளவு கொண்ட இடங்கள் யாவும் முற்றாக அழிந்தன. குறிப்பாக, கொவுன் ஆலயமும் இதில் அடங்கும்
தென்கொரியாவில் மிக மோசமான காட்டுத் தீ காரணமாக அமலாக்க துறையும் காவல்துறையும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am