
செய்திகள் உலகம்
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
இஸ்தான்புல்:
துருக்கியே அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகிறனர்
இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமொக்லுவைக் கைது செய்ய விவகாரம் தொடர்பில் துருக்கியேவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்
இந்நிலையில் துருக்கியேவின் மிகப்பெரிய நகரான மல்தெபெவில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேயரின் கைது நடவடிக்கை காரணமாக தான் ஒட்டுமொத்த நாடும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
இமாமொக்லுவை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அனைவரும் கோரிக்கையை முன்வைத்தனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am