
செய்திகள் உலகம்
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
ஜாகர்த்தா:
ஆச்சேவின் மேற்கே உள்ள கடல் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசிய வானிலை, காலநிலை, புவி இயற்பியல் நிறுவனம் இதை உறுதி செய்தது.
ஆரம்பத்தில் 5.4 ரிக்டர் அளவை அந்நிறுவனம் மதிப்பிட்டது. பின்னர் அதை 5.2 ஆக திருத்தியது.
இந்த நிலநடுக்கம் ஜாகர்த்தா நேரப்படி காலை 9.58 மணிக்கு ஏற்பட்டது.
இதன் மையப்பகுதி பண்டா ஆச்சேவிலிருந்து வடகிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 12 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது.
இந்நிலநடுக்கத்தின் வலிமை பண்டார் ஆச்சே, ஆச்சே பெசார், டேகன்கான், பிடி ஜெயா, சபாங் வரை பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம், சுனாமி தணிப்புப் பிரிவின் தலைவரான டாரியோனோ இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am