
செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணம்: 50 சதவீதம் தள்ளுபடி
புத்ராஜெயா:
நோன்பு பெருநாளை முன்னிட்டு அரசாங்கம் டோல் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி இதனைக் தெரிவித்தார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு வழக்கமான டோல் கட்டண விகிதத்திலிருந்து 50 சதவீத கட்டணக் குறைப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட கட்டண சலுகையை முன்னிட்டு டோல் நிறுவனங்களுக்கு இழப்பீடாக 19.69 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் வழங்கவுள்ளது.
மடானி அரசாங்கம் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்,
மார்ச் 28 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.01 மணிக்குத் தொடங்கி, மார்ச் 29 (சனிக்கிழமை) இரவு 11.59 மணிக்கு முடிவடையும் வரையில் 50 சதவீத சுங்கக் கட்டணக் குறைப்பை வழங்க ஒப்புக் கொண்டது.
மக்கள் அவசரப்படாமல் இருக்க வேண்டும்.
தங்கள் பயணத்தை சிறப்பாக திட்டமிடவும் நாங்கள் இரண்டு நாட்கள் தள்ளுபடி வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:39 pm
காரில் தங்கியிருந்த மாதுக்கு உதவவில்லை என்பது பொய்யான தகவல்களாகும்: செந்தோசா சட்டம...
April 2, 2025, 2:29 pm
அரசியலையும், தலைமைத்துவத்தையும் காரணம் காட்டி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தையும...
April 2, 2025, 2:27 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்க...
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங...
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்து...
April 2, 2025, 11:24 am
பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் ஆர...
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட...
April 2, 2025, 11:22 am