
செய்திகள் மலேசியா
கிளாந்தானில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது: மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நஸுருடின் தகவல்
கோத்தா பாரு:
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு கிளாந்தான் மாநிலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது
டாருல் நயிமில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு கிளந்தான் மாநில மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நஸுருடின் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு 30 மார்ச் 2025, ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் சிறப்பு விடுமுறையாக வழங்கப்படுகிறது
இதனால் கிளந்தான் மாநில மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஹரி ராயா பெருநாளைக் கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று நஸுருடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
அதேவேளையில் மாநிலத்தில் சாலை நெரிசலைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:39 pm
காரில் தங்கியிருந்த மாதுக்கு உதவவில்லை என்பது பொய்யான தகவல்களாகும்: செந்தோசா சட்டம...
April 2, 2025, 2:29 pm
அரசியலையும், தலைமைத்துவத்தையும் காரணம் காட்டி பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தையும...
April 2, 2025, 2:27 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்க...
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங...
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்து...
April 2, 2025, 11:24 am
பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் ஆர...
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட...
April 2, 2025, 11:22 am