
செய்திகள் உலகம்
தென்கொரியாவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு
சியோல்:
தென்கொரியாவின் வடகிழக்கு பகுதியில் நிகழ்ந்த பயங்கர காட்டுத் தீயில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
இந்த காட்டுத்தீ காரணமாக அங்குள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்
இந்நிலையில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து செல்ல தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹன் டக் சூ உத்தரவிட்டுள்ளார்
காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் தென்படுகிறது. கடந்த சனிக்கிழமை உய்சியோங் பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. இதில் பாரம்பரிய ஆலயங்கள், வீடுகள் பெருவாரியாக சேதமடைந்தன
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am
இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்கள் திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்
March 30, 2025, 10:12 am
பெரும்பாலான அரபு நாடுகள் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன
March 30, 2025, 9:07 am
இந்திய சிங்கப்பூர் முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை
March 29, 2025, 12:19 pm