
செய்திகள் மலேசியா
ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 909ஆக குறைந்தது
ஜொகூர்பாரு:
ஜொகூரில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 275 குடும்பங்களைச் சேர்ந்த 909 ஆக உள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் அஸ்மி ரோஹானி இதனை கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் பத்து பஹாட், பொந்தியான் ஆகிய இரண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயங்கும் 10 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பத்து பஹாட் மாவட்டத்தில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பொந்தியான் மாவட்டத்தில் 82 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:24 pm
எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 536 பேர் 3 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்
April 2, 2025, 2:04 pm
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்திலிருந்து இரண்டு நாய்கள் மீட்பு
April 2, 2025, 2:03 pm
தீ விபத்து தொடர்பான தொடக்கக்கட்ட அறிக்கை 72 மணி நேரத்தில் பெறப்படும்: அமிருடின் ஷாரி
April 2, 2025, 2:02 pm
எரிவாயு குழாய் அருகே நிலப் பணிகள் மேற்கொள்ள குத்தகையாளருக்கு அனுமதி உள்ளதா?காவல்துறை விசாரணை
April 2, 2025, 11:23 am
மியான்மார் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் உடல்களை மலேசிய மீட்புக் குழு மீட்டது
April 2, 2025, 11:22 am