
செய்திகள் மலேசியா
அரசு ஊழியரைப் பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 33 ஆண்டுகள் சிறை, 20 பிரம்படிகள் விதிப்பு
புத்ராஜெயா:
இரு முறை அரசு ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தது, பாதிக்கப்பட்டவரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொழிலாளி ஒருவருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை, 20 பிரம்படிகள் தீர்ப்பளித்தது
குற்றஞ்சாட்டப்பட்ட ஹசான் அஹ்மாத்தின் மேல்முறையீட்டை நிராகரித்த நீதிபதி அஹ்மத் சைடி இப்ராஹிம் அவ்வாடவருக்கு இந்த தண்டனையை வழங்கினார்
பாலியல் பலாத்காரம் குற்றம் புரிந்தது தனியே என்பதனால் ஒவ்வொரு குற்றங்களுக்கும் தனித்தனியே சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிலைநிறுத்தி மேல்முறையீட்டு நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்தார். சிறை தண்டனையைத் தவிர்த்து செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 20 பிரம்படி தண்டனையும் நிலைநிறுத்தப்படுகிறது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது
செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் நிலைநிறுத்தப்படுகின்றன. இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் மிகவும் கொடூரமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2025, 5:01 pm
மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்
March 28, 2025, 11:46 am
இஸ்லாமிய சமய மத போதகர் ஜம்ரி வினோத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பு காவல்
March 28, 2025, 11:45 am
சாக்ஸ், ஆலயம், போயிங் என அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பாசாங்குத்தனம்: சைட் இப்ராஹிம் சாடல்
March 28, 2025, 10:54 am
மலேசியா சார்பில் ஹாங்காங் அறிவியல் போட்டியில் சிறப்பான வெற்றி – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெருமை!
March 28, 2025, 10:35 am
பெருநாள் காலத்தில் தலைநகரில் அதிக விபத்து நிகழும் 14 இடங்கள்: போலீசார் அடையாளம் கண்டனர்
March 28, 2025, 10:19 am
மண் அரிப்பு, கடலால் விழுங்கப்பட்ட தாத்தாவின் அரண்மனை: பகாங் சுல்தான் வருத்தம்
March 28, 2025, 10:16 am
நான்கு வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மரணம்
March 28, 2025, 10:16 am