
செய்திகள் மலேசியா
பயிற்சி பட்டறையில் 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
மூவார்:
கடந்த மாதம் பள்ளியொன்றில் ஜெட் செய்வதற்கான பயிற்சி பட்டறையில் ஈடுபட்டிருந்த 9 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் இங்குள்ள மூவார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
குற்றஞ்சாட்டப்பட்ட 65 வயது லன் சைரான், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கடந்த பிப்ரவரி 26, 27ஆம் தேதிகளில் குளுவாங்கில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 வயது மாணவிகளுக்கு எதிராக அவ்வாடவர் இந்த குற்றத்தைப் புரிந்துள்ளார்
2017ஆம் ஆண்டு சிறார்கள் பாலியல் குற்றத்தின் செக்ஷன் 14(ஏ) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது
இந்த சட்டமானது 20 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படிகள் வழங்க வழிசெய்கிறது
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு 48 ஆயிரம் பினை தொகையுடன் கூடிய ஜாமின் நீதிபதியால் வழங்கப்பட்டது
இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2025, 5:01 pm
மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்
March 28, 2025, 11:46 am
இஸ்லாமிய சமய மத போதகர் ஜம்ரி வினோத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பு காவல்
March 28, 2025, 11:45 am
சாக்ஸ், ஆலயம், போயிங் என அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பாசாங்குத்தனம்: சைட் இப்ராஹிம் சாடல்
March 28, 2025, 10:54 am
மலேசியா சார்பில் ஹாங்காங் அறிவியல் போட்டியில் சிறப்பான வெற்றி – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெருமை!
March 28, 2025, 10:35 am
பெருநாள் காலத்தில் தலைநகரில் அதிக விபத்து நிகழும் 14 இடங்கள்: போலீசார் அடையாளம் கண்டனர்
March 28, 2025, 10:19 am
மண் அரிப்பு, கடலால் விழுங்கப்பட்ட தாத்தாவின் அரண்மனை: பகாங் சுல்தான் வருத்தம்
March 28, 2025, 10:16 am
நான்கு வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மரணம்
March 28, 2025, 10:16 am