
செய்திகள் மலேசியா
பொதுச்சேவை ஊழியர்களுக்கு 500 ரிங்கிட்; பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட் வழங்கப்படும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
கோலாலம்பூர்:
அடுத்த வாரம் முதல் ஹரி ராயா பெருநாளை கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு உதவிதொகையானது பொதுச்சேவை ஊழியர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கபடவுள்ளது
இதன் அடிப்படையில் பொதுச்சேவை ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகையும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட் உதவித் தொகையும் வழங்கப்படவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
அரசு ஊழியர்களுக்கான விவகாரங்களில் உருமாற்ற்ம செய்யவும் நல்லதொரு சேவையை வழங்கிடவும் கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கம் புதிய சம்பள நடைமுறையை அரசாங்கம் பொதுச்சேவை துறைக்கு அறிவித்தது
ஆக, ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களின் தேவைக்கு ஏற்ப மடானி அரசாங்கம் இந்த உதவித் தொகையை வழங்குகிறது. கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ் உள்ள அரசு பணியாளர்களுக்கு 500 ரிங்கிட்டும் அனைத்து அரசு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2025, 5:01 pm
மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்
March 28, 2025, 11:46 am
இஸ்லாமிய சமய மத போதகர் ஜம்ரி வினோத்துக்கு இரண்டு நாட்கள் தடுப்பு காவல்
March 28, 2025, 11:45 am
சாக்ஸ், ஆலயம், போயிங் என அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களில் பாசாங்குத்தனம்: சைட் இப்ராஹிம் சாடல்
March 28, 2025, 10:54 am
மலேசியா சார்பில் ஹாங்காங் அறிவியல் போட்டியில் சிறப்பான வெற்றி – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெருமை!
March 28, 2025, 10:35 am
பெருநாள் காலத்தில் தலைநகரில் அதிக விபத்து நிகழும் 14 இடங்கள்: போலீசார் அடையாளம் கண்டனர்
March 28, 2025, 10:19 am
மண் அரிப்பு, கடலால் விழுங்கப்பட்ட தாத்தாவின் அரண்மனை: பகாங் சுல்தான் வருத்தம்
March 28, 2025, 10:16 am
நான்கு வாகனங்கள் உட்படுத்திய சாலை விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மரணம்
March 28, 2025, 10:16 am