
செய்திகள் உலகம்
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
யாங்கூன்:
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர்வரை வேலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுவரை 7,000க்கும் அதிகமானோரை அத்தகைய நிலையங்களிலிருந்து தாய்லந்து வெளியேற்றியிருக்கிறது.
அவர்களில் அண்மையில் காப்பாற்றப்பட்ட இந்தோனேசிய குடிமக்களும் அடங்குவர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இப்போது தாய்லந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு தேசிய ஒருங்கிணைப்பு நிலையம் தேவை என்று தாய்லந்து கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் மீட்கப்பட்ட சுமார் 5,000 பேரை விசாரித்தபோது அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை தேடி சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு விருப்பப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am