செய்திகள் உலகம்
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
யாங்கூன்:
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர்வரை வேலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று காவல்துறையின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இதுவரை 7,000க்கும் அதிகமானோரை அத்தகைய நிலையங்களிலிருந்து தாய்லந்து வெளியேற்றியிருக்கிறது.
அவர்களில் அண்மையில் காப்பாற்றப்பட்ட இந்தோனேசிய குடிமக்களும் அடங்குவர்.
இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்த ஆயிரக்கணக்கான முன்னாள் ஊழியர்கள் இப்போது தாய்லந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப் பன்னாட்டு தேசிய ஒருங்கிணைப்பு நிலையம் தேவை என்று தாய்லந்து கூறியிருக்கிறது.
ஆரம்பத்தில் மீட்கப்பட்ட சுமார் 5,000 பேரை விசாரித்தபோது அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலை தேடி சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு விருப்பப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 12:48 pm
எரிசக்தி நெருக்கடியால் மங்கும் சொங்க்ரான் கொண்டாட்டம்: தாய்லாந்து சுற்றுப்பயணத் துறை கடும் சரிவு
April 5, 2026, 11:46 am
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது மாணவன்
April 5, 2026, 10:52 am
லாவோஸில் 40 டிகிரி செல்சியஸைத் தொடும் கடும் வெப்பம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
April 4, 2026, 4:55 pm
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
April 4, 2026, 2:52 pm
ஈரானின் மருத்துவமனைகள் மீது குண்டுமழை: உலக சுகாதார மையம் கண்டனம்
April 4, 2026, 11:38 am
