
செய்திகள் உலகம்
ஆதரவற்ற ஆண்களுக்காக Father's endowment: துபாய் துணை அதிபர் அறிவிப்பு
துபாய்:
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் அமீரக ஆட்சியாளர்கள் ஒரு மனிதநேய திட்டம் அறிவித்து அதை மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரமலான் மாதத்தின் நிதிசேகரம் Mother's Endowment என்று அறிவிக்கப்பட்டு அமீரகத்தின் முதிர்ந்த தாய்மார்கள் நலன், சிகிச்சை, பராமரிப்பு தேவைகளுக்கு செலவு செய்யப்பட்டது.
அதைப்போல இந்த ரமலான் மாதம் அமீரகத்தின் ஆதரவற்ற நிலையில் வசிக்கும் மூத்த ஆண்களுக்கு உரிய சிகிச்சை, தங்கும் வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையம் அமைக்க
நூறு கோடி திர்ஹம் மதிப்பிலான
Father's Endowment நிதி சேகரிக்க
யுஏஇ துணை அதிபரும் துபாய் பிரதமருமான ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் அறிவிப்பு வெளியிட்டார்.
அமீரகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள், அரபு செல்வந்தர்கள் ரமலான் மாத நன்மையை கருத்தில் கொண்டு தாராளமாக தந்தையர் நிதிக்கு உதவி வருகின்றனர்.
இந்த புண்ணிய மாதத்தில் ஆதரவற்ற முதியோரை அரவணைத்து கண்ணியப்படுத்த யுஏஇ ஆட்சியாளர் விடுத்த வேண்டுகோளை ஏற்று
லூலூ குரூப் சேர்மன் எம்ஏ யூசுப் அலி தனது பங்களிப்பாக இந்திய ரூபாய் 47.5 கோடி மதிப்புள்ள 20லட்சம் திர்ஹம் ஸதகா வழங்கியது அவரின் கனிவை, கருணையை வெளிப்படுத்தியுள்ளது..
இந்த தந்தையார் நிதி சேகரிப்பு குறித்து
தனது X தளத்தில் துபாய் பிரதமர்
The Father is the First Role Model
The First Support, The First Teacher
He is the Source of Strength, Wisdom, And Security in Everyone's Lives என்று தனது எண்ணத்தை பதிவு செய்துள்ளார்.
- குளச்சல் அஜீம்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am