
செய்திகள் மலேசியா
DAP கட்சியின் புதிய உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து
கோலாலம்பூர்:
2025- 2028ஆம் ஆண்டுக்கான DAP கட்சியின் புதிய உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்
அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட CEC உறுப்பினர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்
18ஆவது DAP கட்சியின் தேசிய பேரவை நேற்று நடைபெற்ற வேளையில் CEC க்கான தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் கோபிந்த் சிங் அதிக வாக்குகள் பெற்று DAP கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்
LIM GUAN ENG அக்கட்சியின் ஆலோசகராகவும் ANTHONY LOKE தலைமை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm