
செய்திகள் வணிகம்
7 வருடங்களுக்கு பின்னர் திருச்சிக்கு வருகிறது உள்நாட்டு விமானசேவை: பிஸினஸ் க்ளாஸ் இருக்கைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
திருச்சி:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் "திருச்சி - சென்னை" மற்றும் "சென்னை - திருச்சி" வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமானசேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்தவுள்ளது.
இதில் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர பலவித சலுகைகளுடன் அனுபவிக்கலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், மார்ச் 23 முதல் டெல்லி காஜியாபாத் விமானநிலையத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு நேரடி விமானசேவை வழங்கவுள்ளது.
இதிலும் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 26 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர் பலவித சலுகைகளுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள் என்று அந்த நிர்வாகம் கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm