
செய்திகள் வணிகம்
7 வருடங்களுக்கு பின்னர் திருச்சிக்கு வருகிறது உள்நாட்டு விமானசேவை: பிஸினஸ் க்ளாஸ் இருக்கைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
திருச்சி:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் "திருச்சி - சென்னை" மற்றும் "சென்னை - திருச்சி" வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமானசேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்தவுள்ளது.
இதில் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர பலவித சலுகைகளுடன் அனுபவிக்கலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், மார்ச் 23 முதல் டெல்லி காஜியாபாத் விமானநிலையத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு நேரடி விமானசேவை வழங்கவுள்ளது.
இதிலும் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 26 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர் பலவித சலுகைகளுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள் என்று அந்த நிர்வாகம் கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm