
செய்திகள் வணிகம்
7 வருடங்களுக்கு பின்னர் திருச்சிக்கு வருகிறது உள்நாட்டு விமானசேவை: பிஸினஸ் க்ளாஸ் இருக்கைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
திருச்சி:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் "திருச்சி - சென்னை" மற்றும் "சென்னை - திருச்சி" வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமானசேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்தவுள்ளது.
இதில் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர பலவித சலுகைகளுடன் அனுபவிக்கலாம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், மார்ச் 23 முதல் டெல்லி காஜியாபாத் விமானநிலையத்தில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு நேரடி விமானசேவை வழங்கவுள்ளது.
இதிலும் பிஸினஸ் க்ளாஸ் சொகுசை 26 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி, இதர் பலவித சலுகைகளுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள் என்று அந்த நிர்வாகம் கூறியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:47 pm
இந்தியாவில் முதலீட்டில் சிங்கப்பூர் முதலிடம்
May 8, 2025, 6:37 am
இந்திய ராணுவ தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பங்குச் சந்தை 6,272 புள்ளிகள் வீழ்ச்சி
May 6, 2025, 12:42 pm
தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது: சர்வதேச சந்தை ஆய்வாளர் யீப் ஜுன் ரோங்
May 1, 2025, 8:09 pm
உலகளவில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 7-ஆவது இடம்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm