
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரி இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகம் வந்தார்
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளிக்க எம்ஏசிசி தலைமையகம் வந்தார்.
இரண்டாவது நாளாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சுமார் 8.45 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்திற்கு அவர் காரில் வந்தார்.
நேற்று இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் பதிவு செய்யப்பட்டது.
அவர் காலை சுமார் 9.45 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்து பிற்பகல் 3.15 மணிக்கு வெளியேறினார்.
முன்னதாக பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும், மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 16 கிலோ தங்கக் கட்டிகளையும் எம்ஏசிசி கைப்பற்றியது.
இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: ச...
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜ...
March 14, 2025, 4:22 pm
விமான நிலையத்தில் நண்பரின் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக நகைச்சுவையாக பேசிய முத...
March 14, 2025, 4:20 pm
கலப்பு அரிசி விவகாரம் தொடர்பில் 308 இடங்களில் சோதனை செய்யப்பட்டு 99 விசாரணை ஆவணங்க...
March 14, 2025, 4:17 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் பிரிவு உதயமானது; மீண்டும் ஒரு கல...
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது:...
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக ...
March 14, 2025, 12:29 pm
கிளாந்தான் பள்ளிவாசலில் இந்தியர், சீனர் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு திறந்...
March 14, 2025, 12:28 pm