
செய்திகள் மலேசியா
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
அராவ்:
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தின் வெற்றியின் விளைவாக,
அனைத்துலக, உள்ளூர் நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டது.
மாணவர்களுக்கு திவேத் திட்டங்களை வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு நிறுவனங்கள் தற்போதுள்ள திறமையான தொழிலாளர்களுக்கு மேம்பாட்டுப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்தத் திறன் மேம்பாட்டுப் படிப்பு உள்ளூர் தொழிலாளர்களை மிகவும் திறமையான தொழிலாளர்களாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்களுக்கு லாபகரமான சம்பளம் வழங்கப்படும் அளவிற்கு இது வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றும் அவர் விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm