
செய்திகள் மலேசியா
ஆயார் கூனிங் இடைத் தேர்தலில் வாக்காளர்களை கவர வேறுபட்ட அணுகுமுறையை தாப்பா தேசிய முன்னணி பயன்படுத்தும்: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
ஆயார் கூனிங் இடைத் தேர்தலில் வாக்காளர்களை கவர வேறுபட்ட அணுகுமுறையை தாப்பா தேசிய முன்னணி பயன்படுத்தும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்க தாப்பா தேசிய முன்னணி வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தும்.
கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளரின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தேர்தல் கேந்திரம் உள்ளூர் மாதிரியின்படி பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.
தாப்பாவில் ஏற்படும் தேவைகள், பிரச்சினைகளை இங்குள்ள தேர்தல் கேந்திரங்கள் உண்மையில் புரிந்து வைத்துள்ளன.
மேலும் இந்த தனித்துவமான அணுகுமுறையால் தேசிய முன்னணி பல்வேறு இனங்களிலிருந்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவியுள்ளது.
இதன் அடிப்படையில் இடைத்தேர்தலில் ஆயிர் கூனிங் தொகுதியை தேசிய முன்னணி தக்க வைத்துக் கொள்ளும்.
இகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கையுடன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 5:49 pm
அமைதியான ஒன்றுக்கூடலுக்கு அழைப்பு விடுப்பது தவறல்ல: அருண் துரைச்சாமி
March 14, 2025, 4:32 pm
பொது மருத்துவர்களுக்கான கூடுதல் கட்டணத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது: சுகாதார அமைச்சர்
March 14, 2025, 4:24 pm
பல்வேறு துறைகளில் 60,000 பொறியியலாளர்களை உருவாக்கும் திறனை மலேசியா கொண்டுள்ளது: ஜாஹித்
March 14, 2025, 1:02 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு மலாக்கா மாநில அரசு RM400,000 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ராவூப் யூசோ
March 14, 2025, 12:30 pm
தற்காப்பு மீட்புப் படை பெண் வீராங்கனைகள்: 4 மீட்டர் நீளமான ராஜநாகத்தை வெற்றிகரமாக பிடித்தனர்
March 14, 2025, 12:29 pm