
செய்திகள் வணிகம்
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
பெய்ஜிங்:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருள்கள் மீது கூடுதலாக 10 முதல் 15 விழுக்காடு வரை வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
கோழி, கோதுமை, சோளம், பருத்தி போன்றவற்றுக்குக் கூடுதலாக 15 விழுக்காடு வரி வசூலிக்கப்படும் என்று சீனாவின் நிதியமைச்சு தெரிவித்தது.
காய்கறிகள், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பழங்கள், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றுக்கு 10 விழுக்காட்டுக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am