செய்திகள் வணிகம்
40 ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதித் தடை விதிக்கும் சீனா
பெய்ஜிங்:
ஜப்பானைச் சேர்ந்த 40 முன்னணி நிறுவனங்கள் மீது சீனா கடும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் 20 நிறுவனங்கள் கருப்புப் பட்டியலிலும், மற்ற 20 நிறுவனங்கள் கண்காணிப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
மிட்சுபிஷி (Mitsubishi), காவாசாகி (Kawasaki), NEC உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டால், சீனா}ஜப்பான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், மிட்சுபிஷி, கவாசாகி உள்ளிட்ட 20 ஜப்பான் நிறுவனங்களுக்கு ராணுவ, சிவில் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை விற்க சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனங்களுடன் தற்போது நிலுவையில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளையும் உடனடியாக முடித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
April 9, 2026, 5:23 pm
மெய்நிகர் சொத்துக்களைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் அபாயம் அதிகரிக்கிறது
April 9, 2026, 10:35 am
உலக எரிசக்தி நெருக்கடி: டிக்டாக் ஷாப் பாதிக்கப்படுமா?
April 7, 2026, 11:32 am
