நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் விளாடிமீர் செலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமெரிக்கா நாட்டின் செயலாளர் மார்கோ ருபியோ வேண்டுகோள் 

வாஷிங்டன்: 

உக்ரைன் அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் 

இந்த வலியுறுத்தலை அமெரிக்க நாட்டின் செயலாளர் மார்கோ ருபியோ கேட்டுக்கொண்டுள்ளார் 

எங்களின் நேரத்தை அவர் வீணடித்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உக்ரைன் அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கி தனது நிலைப்பாட்டில் இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார் 

டிரம்ப்- செல்சென்ஸ்கி இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் சர்வதேச ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ள வேளையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கும் அதன் அதிபருக்கும் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர். 

இந்த வார்த்தை போர் முற்றிய நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து செலென்ஸ்கி வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset