
செய்திகள் மலேசியா
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் அன்வார் பொய் சொல்கிறார்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொய் சொல்கிறார்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை கூறினார்.
என்னை சந்திக்க விரும்பும் வெளிநாட்டுத் தலைவர்கள் தடை செய்ததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுத்துள்ளார்.
அவர் அதை மறுக்கலாம், ஆனால் பொய் சொல்வதை நிறுத்துமாறு நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்.
அவர் வாய் திறக்கும் ஒவ்வொரு முறையும் பொய் சொல்பவர் என்று மக்கள் ஏற்கனவே அவரை முத்திரை குத்தியிருப்பது போதாதா என்று துன் மகாதீர் முகநூல் அறிக்கையில் கூறினார்.
அன்வார் தனது பொய்களை நிலைநிறுத்துவதற்காக குற்றச்சாட்டுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.
நான் எப்போதும் விளக்குவது போல, என் பிள்ளைகளை வெளிநாட்டில் தொழில் செய்யச் சொன்னேன்.
நான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் அவர்களுக்கு நாட்டில் தொழில் தொடங்கும்.
நான் அன்வார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
அவர் ஒரு பெட்டியைக் கூட (ஆதாரங்களைக் கொண்ட) காட்டவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:01 pm