
செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏவில் பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ ஒருவர் மூளையாக செயல்பட்டாரா?
சிப்பாங்:
அந்நிய தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கடத்துவதற்குப் பொறுப்பான பாகிஸ்தான் கும்பலின் பின்னணியில் டத்தோ ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட டத்தோ முன்னாள் குடிநுழைவுத் துறை அதிகாரி ஆவார்.
ஓய்வு பெற்ற பிறகு, அவர் பாகிஸ்தான் முகவர்களுடன் இணைந்து ஒரு கும்பலை நடத்தத் தொடங்கினார்,
குறிப்பாக ஏ டு பி திட்டத்திற்காக இக்கும்பல் செயல்பட்டதாம குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும்,
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதன் மூலமும், துறையுடன் விவகாரங்களை நிர்வகிப்பதன் மூலமும் பாகிஸ்தான் முகவருக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஏ டு பிசிண்டிகேட்டை எளிதாக்குவதற்கு காகிதத்தில் மட்டுமே இருக்கும் பல நிறுவனங்களை அவர் வைத்திருக்கிறார் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 9:41 pm
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷஹ்ருடின் காலமானார்
February 22, 2025, 5:45 pm
உருட்டல் மிரட்டலுக்கு அறவாரியமும் பேராக் மாநில அரசும் அடிபணியாது: சிவநேசன்
February 22, 2025, 5:40 pm
19ஆவது இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2025 அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது
February 22, 2025, 3:16 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சுழல் கிண்ணத்தில் மீபாவின் இளையோர் கால்பந்து போட்டி
February 22, 2025, 3:05 pm
ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
February 22, 2025, 3:03 pm