
செய்திகள் மலேசியா
தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறதா? சைஃபுடின் மறுப்பு
கோலாலம்பூர்:
தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துவதாக வெளிவந்துள்ள தகவலை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் தேசத்துரோகச் சட்டம் 1948 (சட்டம் 15) இன் கீழ் 94 விசாரணை ஆவணங்கள் மட்டுமே திறக்கப்பட்டன.
2015-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தன்னிச்சையாக தனிநபர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.
அரசாங்கம் இந்தச் சட்டத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறது என்பதை உண்மைகள் காட்டவில்லை என்று அவர்
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:44 pm
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
February 21, 2025, 6:43 pm
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விசாரணையில் சிங்கப்பூரின் உதவி தேவை: எம்ஏசிசி அதிகாரி
February 21, 2025, 1:33 pm
டி.சி.பி. சசிகலா தேவி சுப்ரமணியம் பணி ஓய்வு: மலேசிய காவல் துறையின் மறக்க முடியாத தலைவி
February 21, 2025, 1:29 pm
பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர்
February 21, 2025, 1:27 pm
சிலாங்கூரில் குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 185 பிள்ளைகள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
February 21, 2025, 1:26 pm