
செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் குற்றச் சம்பவங்கள் 12 விழுக்காடு குறைவு
ஷா ஆலம்:
2024-ஆம் ஆண்டு சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்ட குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.
முறையான ரோந்து பணிகள், குற்றத் தடுப்பு முயற்சிகள் ஆகிய நடவடிக்கைகளால் இந்தக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
குற்ற விகிதங்கள் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படும் போது சூழலில் குறிப்பாக குற்றப் பகுதிகளில், ரோந்துகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
குற்ற வகைகளுக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும் முறையான குற்றத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக கிள்ளான் இருப்பதாக வெளிவந்துள்ள அறிக்கைகள் குறித்து, மதிப்பீட்டில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களை காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹுசைன் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:44 pm
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
February 21, 2025, 6:43 pm
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விசாரணையில் சிங்கப்பூரின் உதவி தேவை: எம்ஏசிசி அதிகாரி
February 21, 2025, 1:33 pm
டி.சி.பி. சசிகலா தேவி சுப்ரமணியம் பணி ஓய்வு: மலேசிய காவல் துறையின் மறக்க முடியாத தலைவி
February 21, 2025, 1:29 pm
பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர்
February 21, 2025, 1:27 pm
சிலாங்கூரில் குளோபல் இக்வானுடன் தொடர்புடைய 185 பிள்ளைகள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
February 21, 2025, 1:26 pm