
செய்திகள் மலேசியா
இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
நாட்டில் இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.
சிரம்பான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
சிப்பாங்கில் சோளம் இந்தியர்களுக்கு விற்கப்படாது என வியாபாரி ஒருவர் இழிவான வார்த்தைகளால் அறிவிப்பு பலகை வைத்திருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச்சம்பத்தில் தொடர்புடைய வியாபாரியை போலிசார் கைது செய்து போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டாலும் அவர் மீது சட்ட ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
மேலும் இனவெறி சர்ச்சைகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக சமூக ஊடகங்களிலும் நிலவும் இதுபோன்ற இனவெறி சர்ச்சைகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இதன் வாயிலாக இனவெறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 9:32 am
நீலாய் 3 இல் உள்ள கம்பள (கார்பெட்) தொழிற்சாலையில் தீ விபத்து தீயை அணைக்க போராடும் தீயணைப்புப் படை வீரர்கள்
February 20, 2025, 5:24 pm
மின்சாரக் கட்டணம் 14% உயர்வுக்கு மக்களும் பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்: டத்தோ கலைவாணர்
February 20, 2025, 5:16 pm
கே.எல்.- காராக் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும்
February 20, 2025, 4:53 pm
தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறதா? சைஃபுடின் மறுப்பு
February 20, 2025, 4:24 pm
மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன: ஜுல்கிஃப்லி
February 20, 2025, 3:27 pm
மாநில அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஹஜிஜி நோர் வேண்டுகோள்
February 20, 2025, 3:07 pm
சிலாங்கூரில் குற்றச் சம்பவங்கள் 12 விழுக்காடு குறைவு
February 20, 2025, 1:35 pm