
செய்திகள் மலேசியா
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 பேர் மரணம் ஊக்க போதை மருந்துகளே காரணம்: டத்தோ ஹுசைன் ஒமார் கான்
ஷா ஆலம்:
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 3 பேர் மரணம் ஊக்க போதை மருந்துகளே முக்கிய காரணமாகும்.
சிலாங்கூர் போலிஸ்படைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பண்டார் சன்வேயில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது மூன்று பேர் மரணமடைந்தனர்.
ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூன்று பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையை முடிக்க மற்றொரு பாதிக்கப்பட்டவரின் நோயியல் அறிக்கைக்காக போலிஸ் இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.
இதுவரை 53 சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
விசாரணை முடிந்ததும் மரண விசாரணை அதிகாரியிடம் பரிந்துரைக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 9:32 am
நீலாய் 3 இல் உள்ள கம்பள (கார்பெட்) தொழிற்சாலையில் தீ விபத்து தீயை அணைக்க போராடும் தீயணைப்புப் படை வீரர்கள்
February 20, 2025, 5:24 pm
மின்சாரக் கட்டணம் 14% உயர்வுக்கு மக்களும் பரவலாக எதிர்ப்புகளை வெளிப்படுத்த வேண்டும்: டத்தோ கலைவாணர்
February 20, 2025, 5:16 pm
கே.எல்.- காராக் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கும்
February 20, 2025, 4:53 pm
தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறதா? சைஃபுடின் மறுப்பு
February 20, 2025, 4:24 pm
மக்களிடையே மனநல ஆரோக்கியத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன: ஜுல்கிஃப்லி
February 20, 2025, 3:27 pm
மாநில அரசுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்: ஹஜிஜி நோர் வேண்டுகோள்
February 20, 2025, 3:07 pm
சிலாங்கூரில் குற்றச் சம்பவங்கள் 12 விழுக்காடு குறைவு
February 20, 2025, 1:35 pm