
செய்திகள் இந்தியா
மேலும் 119 இந்திய சட்ட விரோத குடியேறிகள் நாடு திரும்பினர்
வாஷிங்டன்:
அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக 119 சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.
அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் விமான நிலையத்துக்கு வந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துவிட்டு நாடு திரும்பியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் 18,000க்கும் அதிகமான இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்கட்டமாக 104 இந்தியர்களை, கை மற்றும் கால்களில் விலங்கிட்டபடி அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am