
செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு F-35 போர் விமானத்தை வழங்குகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு அதிநவீன F-35 போர் விமானத்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. மேலும், கூடுதலாக 6 P8i போர் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
மேலும், அமெரிக்காவிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. அமெரிக்காவும் இதேபோன்று வரி விதிப்பை மேற்கொள்ளும் என டிரம்ப் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am