
செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு F-35 போர் விமானத்தை வழங்குகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு அதிநவீன F-35 போர் விமானத்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. மேலும், கூடுதலாக 6 P8i போர் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
மேலும், அமெரிக்காவிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. அமெரிக்காவும் இதேபோன்று வரி விதிப்பை மேற்கொள்ளும் என டிரம்ப் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2025, 12:25 pm
சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு
March 28, 2025, 2:42 pm
ரமலான் ஈத் பண்டிகை அன்று, சம்பல் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை: ஏஎஸ்பி அறிவிப்பு
March 21, 2025, 12:06 pm
சட்டீஸ்கரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm