
செய்திகள் இந்தியா
பிரான்ஸில் மார்சே நகரில் புதிய இந்திய தூதரகம் திறப்பு
பாரி:
பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் இமானுவல் மேக்ரானும் திறந்துவைத்தனர்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றார்.
துறைமுக நகரமான மார்சேக்கு இரு தலைவர்களும் தனி விமானம் மூலம் சென்றனர். , முதலாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை கூட்டாக திறந்துவைத்தனர்.
பின்னர் மார்சே அருகே கேடராச் நகரில் உள்ள சர்வதேச வெப்ப அணுக்கரு பரிசோதனை உலையையும் ITER இருவரும் கூட்டாகப் பார்வையிட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக இத்திட்டத்தில் சுமார் 200 இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அதிநவீன அலைஉலைகளை உருவாக்க இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm