
செய்திகள் இந்தியா
ரயிலில் ஏசி கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கும்பமேளா பயணிகள்
புது டெல்லி:
பிகார் மாநிலத்தில் இருந்து மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏசி பெட்டியின் ஏற கண்ணாடியை உடைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடியுள்ளனர்.
மேலும் பலர் வாகனங்களில் குவிவதால் 300 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுதந்திரதா சேனானி விரைவு ரயிலில் பிகாரின் மதுபானி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அதில் முண்டியடித்து ஏற பயணிகள் முயன்றனர்.
ரயிலின் பொது, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நிரம்பியிருந்தன.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயிலில் ஏற முடியாததால் விரக்தியடைந்த பயணிகள், ஏசி பெட்டிக்குள் நுழைய முயன்றனர்.
அப்பெட்டிகளின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் கண்ணாடிகளை உடைத்து அவர்கள் நுளைய முயன்றனர்.
இதில் 2 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm