
செய்திகள் இந்தியா
மேலும் 487 கள்ளத்தனமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
சட்டவிரோதமாக கள்ளத்தனமாக குடியேறிய 104 பேரை நாடு கடத்திய அமெரிக்கா தற்போது மேலும் 487 பேரை அனுப்ப உள்ளது.
104 பேர்கள் கை - கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்க அதிகாரிகள் இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளனர்; இவர்களில் 298 பேரின் விவரங்கள் ஒன்றிய அரசிடம் பகிரப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் தவறாக நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
அதற்கு பதில் ஏதும் அமெரிக்கா தரப்பிலிருந்து சொல்லப்படவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm